எஸ்.டி. சுந்தரம் ; - 115
frI
மேக
மாத
மேக
&frtli
மாத
eftuli
மாத
I, IT ti /
மாத
45fr li fl
- ஊரைவிட்டு ஒடிப்போன சாதுவன் என்பவன் ஊர் திரும்பிவிட்டான். அவன் மனைவி ஆதிரை,
தன் உயிரைவிட ஆயத்தமாயிருந்தாள்! அவன் சமயத்தில் வந்ததால் அந்தக் கற்புக்கரசியின் உயிர் தப்பியது இது பற்றித்தான் ஊரெல்லாம் பேச்சு!
என்ன? நம்ம அறவணரே போற்றும் ஆதிரையின் கணவனா சாதுவன்?! - ஆமாம்! சாதுவனை உனக்குத் தெரியுமா? அவனை நான் தெரிந்து கொள்ளவில்லை! அவன் என்னைத் தெரிந்து கொண்டான். நம் வீட்டை நாடி வந்த மனிதப் பூச்சிகளில் அவனும் ஒருவன். பாட்டி அவனைப் படாத பாடுபடுத்தி விட்டாள். பாவம். -- மணிமேகலை! அதே சாதுவன் இன்று அடி யோடு மாறிவிட்டானாம்! மனைவியை மகா லட்சுமி என்று கும்பிடுகிறானாம். அப்படியானால் நோன்பு பலித்துவிட்டதென்று தான் அர்த்தம்! - நகரில் இன்று வேறொரு விசேஷச் செய்தியும், உண்டம்மா.
அதென்ன?
இளவரசர் உதயகுமாரர்.
உம்.
உண்பதில்லையாம்.
(மேகலை பூமாலை தொடுத்துக் கொண்டிருந்த வாறே காயசண்டிகையின் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள் மெளனமாக பலவித முக பாவங்களோடு சம்பாஷனைகளுக்கு ஏற்ப,