பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

சாம்பி

சாது

>

சிரிப்பதிகாரம்

அ. வாப்பான்னா. உன் மனைவி ஆதிரை உனக்காக தவங்கிடக்கிறாள். பிரசங்கம் பண்றான்!

இனிமே ஆதிரையை என் மனைவின்னு சொல்லாதே பாவம், அவள் இனிமே என் குலதெய்வம் கற்பின் தேவதை - கண்ணகி மாதிரி கையெடுத்துக் கும்பிட வேண்டிய கடவுள் - வா போகலாம்! கெட்டாத்தான் புத்தி வருது. கேட்டா புத்தி வரலியே!

(காசி- 14 முடிவு)