பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ; 187

வீரபெ :

இட்லர் :

வீரபெ :

இட்லர் :

பட்லர் :

இட்லர் :

பட்லர் :

இட்லர் :

பதவியை தியாகம் செய்த சுத்தமான தியாகி நான். என்னைப் போலவே எல்லோரும் செஞ்சா.

உன்னைப் போல செஞ்சா - அப்புறம் உலகத்

திலே எலெக்ஷனே இருக்காது. போய் முதல்லே ஒட்டர் பட்டியல்லே உன் பெயரைப் பதிவு பண்ணிட்டு வா. அப்புறம் தேர்தல்லே நிற்கலாம். தெருவெல்லாம் சுத்தலாம். - - ஆகா நீங்க என்னை இன்னும் புரிஞ்சுக்கலே - நான் நிக்கமாட்டேன் மத்தவங்களை நிக்க வைப்பேன். நான் கிங் அல்ல - கிங்மேக்கர். நான் ஒரு அகிலவுலக மனுஷன். உலகம் புகழும் உத்தமன். இது ஒரு இண்டர்நேஷனல் சப்ஜக்ட் எப்படி இந்த நாட்டு ஒட்டர் ஆகமுடியும்? அடே போய்யா! ஆக முடியாட்டி வாயை மூடிகிட்டுப் போய் ஏதாவது முடியற வேலை யாப் பாரு. சும்மா தண்ணி குடிச்ச வரட்டுத் தவளை மாதிரி தொணதொணன்னு சத்தம் போட்டு ஆளைக் கொல்லாதே. ஆகா. வருங்காலத் தலைவனுக்கு வரட்டுத் தவளைப் பட்டம். அட தம்பி ஒரு திவான் பகதூர் - கேவலம் ஒரு பட்பபூஷன் சப்தபூஷன் பட்டம் கூட இல்லையா - கேவலம் வரட்டு தவலைதானா - பரவாயில்லை - தவலைக்கும் ஆமைக்கும் ஆயுசு அதிகம். நண்பா - தலைவலி வரும்வரை முன்பு பேசினேன் - இப்போ நெஞ்சு வலி வரும்வரை கத்தினேன். அப்படியும் தலைவனாக முடிய வில்வையே.

இந்த வலிகள் எல்லாம் கேக்கறவனுக்கு வரணும்பா. பேசற உனக்கு வரக்கூடாது.

மயக்கம்கூட வரும்போல இருக்கு மண்டையிடி