இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
188
சிரிப்பதிகாரம்
- செரிக்காத வயிற்றுக்குச் சோறெதற்கு?
- தீராத வியாதிக்கு மருந்தெதற்கு?
- ஜெனிக்காத பிள்ளைக்குப் பேரெதற்கு?
- ஆடாத மயிலுக்கு அழகெதற்கு?
- பாடாத குயிலுக்குக் குரல் எதற்கு?
- ஜெயிக்காத தேர்தலில் செலவெதற்கு?
- ருசிக்காத வாய்க்கு விருந்தெதற்கு?
- ரசிக்காத பாவிக்குக் கவி எதற்கு?
கூட்டம் : வாழ்க சிரிப்பு வாழ்க நல்லுலகம்
- வென்றது பட்டி மண்டபம்