பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ;- - - 61

}

உம். மூச் கதாநாயகன் பேரை உடனே சொல்லிப் புட்டா, காரியம் கெட்டுப் போயிடும். கவாரசனை குறைஞ்சு போயிடும். இதோ பாரு இலை போட்டாச்சு, பலாச்சுளையும் பால் பாயசத்தை யும் கொஞ்சம் பொறுத்துப் போட்டர்த்தான் கலைநயத்தோடு சுவைக்க முடியும்! சரி. சரி வா அம்மா! பார்த்துப் போ. உங்க மாடு மிரண்டதோட இருக்கட்டும். நீங்களும் மிரண்டுடாதீங்க.

(காசி- 1 முடிவு)