பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் : - - 81

  • Giri Hir

சாது

{I}{

சாது

கலைக்காகப் பாடுபடுங்க, கலைவாணி கிருபை கிடைக்கும். நடனமும் நடக்கும். உங்க கடனையும் அடைக்கும்! சரி. அதுவரைக்கும் நான் சாப்பிட மாட்டேன். இன்று நான்காம் நாள் கலை மன்றத்தில் அழகு ராணியின் அரங்கற்ேறம்! அதன்பிறகே என் முன்னேற்றம். ஆம் நான்காம் நாள் அரங்கேற்றம் அரங்கேற்றம். அரங்கேற்றம். ஆனால், உங்கள் - மனம் குரங்கேற்றமாகி விடக்கூடாது. ஆமாம் எச்சரிக்கை அதெல்லாம் குரங்கேத்தமும் இல்லை, குதிரை ஏத்தமுமில்லை. எல்லாத்துக்கும் நான் ஒருத்தன் இருக்கேன், கவலை விடுங்க.

சரி. காரியத்தை முடி காக்காப் பிடி!

(TLF - 6 p.)

காட்சி – 6 (a)

மேகலை :

கதமதி :

மேக

சுதமதி :

இடம் : மேகலை தனியாய்

சுதமதி அவர் என்ன நினைத்திருப்பார்? இளவரசரின் நினைக்கும் சக்தியைத்தான் நீ பறித்துக் கொண்டாயே! அவர் மயங்கும் அளவுக்கு நான் அவ்வளவு அழகியா? - அழகின் அருணோதயம் நீ! காலைச் சூரியன் நீ! மற்றப் பெண்கள் கண் சிமிட்டும் தாரகைகள், !