இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எஸ்.டி. சுந்தரம் ; 83
மேக
சுதமதி :
சுதமதி :
மேக
சுதமதி :
ஆனால் உலகம் ஒப்புக் கொள்ளுமா? அல்லது வேந்தர் தான் சம்மதிப்பாரா? இவை எல்லாம் நடந்த பின் நீ இளவரசரைப் பற்றி யோசிக்கலாம். அதுவரை நிதானமாய் இரு.
நிதானம்! நெருப்பில் விழுந்த நெருக்கடியில் நிதானம் வருமா சுதமதி? மேகலை நீயா இப்படிப் பேசுகிறாய்? அதுதான் எனக்கே புரியவில்லை! நேற்று வரை காதல் என்றால் எந்தக் காட்டில் விளைகிறது என்று கேட்டாய்!. இன்று காதல் கடலின் கரையாகி விட்டாயே!
நானா பேசுகிறேன்? என்னுள் இருக்கும் அவரல்லவா பேசுகிறார்! - ஒகோ! உம். சரிதான். உணர்ச்சி வந்தால் பேச்சும் உடன் வரும் போல் இருக்கிறது! என்ன செய்வது? விதி மறுபடியும் விளையாட
ஆரம்பித்து விட்டது; இந்த வீட்டில்.
(காசி- (a) முடிவு)