எஸ்.டி. சுந்தரம்:- 97 -* : *
- மகள் வாசலிலே கதியாயிருந்தான். அதன்
பலன்தான் இது. . . ; ஆதிரை: அவரை 7றும் செய்யாதீர்கள் அவர் எப்படி - இருந்தாலும் என் கணவர், மீண்டும் மானம் தாங்காமல் கப்பல் வியாபாரத்திற்குக் கிளம்பி விட்டார். அவர் திரும்பி வரும் வரை நான் உணவு கொள்ளேன் . எவரையும் காண மாட்டேன். இது சத்தியம்.
சாம்பி : கட்டாயம் வருவானம்மா சாதுவன் புதுப் பிறவியா திரும்பி வருவான். கவலைப்படாதே தாயே
(காசி- முடிவு)
காட்சி - 9
| - இடம் : பூம்புகார் சாலை |
உதய : எங்கே மேகலை?
கலை : யாராவது விலை அதிகமாக கொடுத்து
வாங்கிட்டுப் போயிருப்பாங்க! உதய நண்பா ஜாக்கிரதை! வருங்கால மகாராணியை
வார்த்தை தவறிப் பேசுகிறாய்! கலை : ஒகோ வருங்கால மகாராணியா! அத்தைக்கு மீசை முளைக்கட்டும் அப்புறம் சித்தப்பான்னு கப்பிடுறேன்! உதய நண்பா மேகலை விஷயத்தில் நீ வேடிக்கை
செய்வது விபரீதமாகி விடும்! நம் நட்புக்கே ஆபத்தாகி விடும்.