பக்கம்:சிறியா நங்கை-வரலாற்று நாடகக் காப்பியம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 6് ി-ധ്ര ഭൂഷ് — 1.32 – 'பாட்டுக் கட்டிப் பாரு வாயே மொட்டை பாய்ச்ச லாரீல் பிறந்த நாமா சொக்டை? காட்டு மொட்டை, கைச்ச ரக்கை விரித்தே ! ககன் க்கை கலங்க வேக்பம், விழித்தே ! இ) மொட்டை. (தொண்டையைக் கனைத்துக் கொண்டு : . . ) தக்க திக்கு தெக்கு தீக்கு - தொக்க மொக்கு சிக்கு பக்கு நெக்கு நெக்கு நுக்க இக்கே உக்க நக்கு சொக்கு தக்கே! கிட்டு: % Ո எக்கு புக்கா மாட்டிக் கிட்டே அக்கே! எங்கள் மொட்டை என்ன நொண் சிடிக் கொக்கா? தக்க பாட்டு தந்தான் மொட்டை இங்கே:

  • ததிக்கி அத்தோம் சொல் பார்ப்போம் நங்கே ! நங்கை : - r 2.

தக்கதிக்கு தெற்குத் திக்கில் தொக்கமொக்கு சிக்கிக் பக்கை நெக்குநெக்கு நக்க, இக்கே* உக்கநக்கிச் சொக்கு தக்கே" மக்குமொட்டை திக்குமுக்கிக் கக்கிவிட்ட எக்கு புக்கை சொக்கிபக்கை கிைைல்லிண்ைைேன் சொன்னேன், மொட்டை சொல்லிரு.நீ சொன்ன பாட்டை: - இ) (மொட்டை தான் சொன்னதைச் இதரல்ல வாாமல் விழித்து س& உறுகின்றான்; இடையிடையே வரிக்கு வரி கிண்டல் செய்கிறான். . . ) A.

  • а в 133 * * * *