பக்கம்:சிறியா நங்கை-வரலாற்று நாடகக் காப்பியம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—72– நோக்பிற்குத் தடைசெய் வாரை நொறுகிகியே அடிப்ப தற்கும் வான்மொழியில் பாட்ல் உண்டேல் வாய் ,செவிகள் தீட்டாம் என்னும் வீன்கதைகள் அளந்தி டாமல் விளம்பிடுவீர், படித்தி ருந்தால். ஆண்மகன் , நீர் அடித்தே ஒட்ட ஆ.ா!நான் எருமைக் கன்றா? 2 (T. நம்பி: (வேறு பக்கம் திரும்பி முனகலாக :) இக்கட்டில் இருந்தேநான் மீன வேண்டும்; இவள்முன்னே சொல்வதுதான் இழுக்காய்ப் போகும் ; எக்குற்றம் ஆனாலும் கதிரோன் முன்னே - எரிந்துவிரும்; அதனாலே அவன்முன் சொல்வேன்; எக்குறையும் கெருவதற்குப் பிள்ளை யாரை ,எத்துகின்ற மந்திரத்தை இவட்குச் சொல்வேன்; “மக்கி இவள் மந்திரத்தில் எதனைக் கண்டாள்? மந்திபோல் விழித்திருவாள்; மகிழ்ந்து காண்பேன். (பிள்ளையாt போற்றி மந்திரத்தைச் சொல்கிறான். ) -4 2韓少 நங்கை : (நம்பி சொல்லியதும் உடனே திரும்பச் சொல்கிறாள்: ) பய-பக்லாம்பாதாம் வீடிெனும் பரிவர்ணம் சதுர்ப்புஜம் | ப்ாலன்ன-வதனம் த்யாயேத் ர்ைவ விக்னோடாநீதயே]] - * هم جمعیت AAAAAAAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS * * ● 73 灣 ↔ ↔ . نا رہن ہی ہاہاہا ںیم : ”یہ ٹر ہی = ( 4 صا *