பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78


உங்க அப்பாவையும் ஆத்தாளேயும் நம்ப கூடவே கூட்டிக் கிட்டு ஜெயங்கொண்டம் போயிடலாம். அப்பதான், எனக்கு நல்ல புத்தி வந்ததாக என்னைப் பெத்தவங்களும் ஒப்புக்கிடுவாங்க!...” என்று விம்மினுன் சுருளாண்டி. விழி நீருக்கு மனச்சாட்சியைப் புனிதமாக்கும் சக்தி எப்படித் தான் உருவாகிறதோ ! " அப்பா !’’-நீர் மல்க, வட்டிற் சோறும் கையுமாக நின்ற மகளேக்கண்டு, இதழ் விலக்கினர் பெரியவர் : * அலமேலு!’ என்ற தந்தையின் பாசங்கொண்ட உயிரின் குரல் எங்கும் எதிரொலி பரப்பியது !