பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயுர்வேதம் 51 மருந்துகள் எ ப் போதும் இருக் களும் பிற்காலத்தில் முக்கிய ஆயுதங் கும். களாகப் பயன்பட்டன. மருத் துவ மனை களி லும் தீ அறிவியல் artಕಿಕೌಟ್ಸಿಪೆ காரண அனிைப்பு நிலையங்களிலும் எப் அக,புதியபேர்க் கருவிகள் கண்டு ப்ோதும் தயார் நிலையில் இவ்வண்டி பிடிக்கப்பட்டுள்ளன. வெடிமருந்து கள் இருக்கும். உதவும்படி கேட்டால் '; -ಲ್ಲಿಲ್ಲ-grಿ glL உடன் அனுப்பி வைப்பார்கள். பாக்கிகள், பீரங்கிகள், ராக்கெட்டுகள் - போன்ற போர் ஆயுங்கள் கண்டு * * பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் * . - அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ; மிகக் கொடிய போர் ஆயுதம்‘அணு 1 குண்டு ஆகும். இரண்டாம் உலகப் போரின்போது அணு குண் டா ல் நாகசாகி, ஹிரோஷிமா எனும் ஜப்பா னிய நகரங்கள் அழிக்கப்பட்டன. 2 ஆயுர்வேதம் இந்திய மருத்துவ 、『、 முறைகளில் புகழ்பெற்ற ஒன்று ೩೬qNತ : 674 ஆயுர்வேத வைத்திய முறையாகும். து , 1799இல் ஆக இம்மருத்துவமுறை. வேத காலம் నీ ವಿಧ கி. ದ್ದಿ పే முதல் வழங்கி வருகிறது. பழங்காலத் பயன்படுத்தியவர் பாரன் ஜீன் லாரி தில் இம்மருத்துவத்தை முறைப்படுத் & G_{ 6. کھیے யவர்கள் சரகர், சங்ருதர், காசியபர் எனும் பிரெஞ்சு நாட்டுப் போர் வீரர் தி 尊 @ _ _ ↔ 尊 ஆவர். போரின்போது ஆம்புலன்ஸ் போன்ற ஆவா. இவர் வண்டிகளைத் தாக்கக் கூடாது என கள ஆாவேத மருததுவ முறை சர்வதேசக் கட்டுப்பாடு உண்டு, களை நூல்களாக எழுதியுள்ளனர். е ф ஆயுர்வேத ம ரு த் து வ.மு ைற, ஆயுதங்கள்: அன்றாட வாழ்வில் அனைத்து நோய்களும் வாயு. பித்தம், பயன்படும் கருவிகளையும் போரில் கபம் ஆகியவற்றின் அடிப்படையி பயன்படுத்தும் ஆயுதங்களையும் லேயே உருவாகின்றன என வரை குறிக்கும் பொதுச் சொல். யறுத்துள்ளது. இதனை 'திரிதோஷ தத்துவம்' என்பர். இம்மூன்றும் ஆதிகால மனிதர்கள் கொடிய கோளாறு அடையாமல் முன் எச்சரிக் விலங்குகளிடமிருந்தும் எதிரிகளிட கையாக நடந்து உடல் நலனைப் மிருந்தும் தங்களைக் காத்துக்கொள்ள பேணிப் பாதுகாப்பதற்கான வழி மரம், கூர்மையாக்கப்பட்ட கல், முறைகளையும் ஆயுர்வேத மருத்துவ எலும்புகளால் ஆன ஆயுதங்களைப் நூல்கள் எடுத்துக் கூறுகின்றன. பயன்படுத்தினர். நாளடைவில் கூர் 暴 象 * 緣 魏 மையான ஈட்டிகளையும் வில், அம்பு சமஸ்கிருதத்தில் @ ஆயுர்வேத போன்ற ஆயுதங்களையும் கத்தி மருத்துவ முறைகள அமைந்திருத் போன்றவற்றையும் வேட்டைக்காக திறது. ஆதேபோன்று,தமிழ் மொழி வும் போருக்காகவும் உபயோகித்த யில் தமிழ் நாட்டிற்கேயுரிய சித்த னர். கோடரி, வாள் போன்றவை வைத்திய முறை அமைந்துள்ளது.