இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
28 சிற்றம்பலம்
இவ்வாறு ஆளுடைய பிள்ளையார் உபதேசம் செய் கிரு.ர்.
மண்ணில்தல் லவண்ணம் வாழலாம் வைகலும்;
எண்ணின்,தல் லகதிக்கு யாதும்ஒர் குறைவுஇலை;
கண்ணில் நல் லஃதுறும் கழுமல வள தகர்ப்
பெண்ணினல் லாளொடும் பெருந்தகை இருந்ததே!
(பிரிக்காமல் சொன்னல், "நல்லகதிக்கியாதுமோர் குறை வில்' என்று வரும். கி என்பதில் உள்ள இகரம் குற்றியலிகாம். பெருந்தகை இருந்தவாறு என்னே! இவனே வழிபட்டால் மண் னில் நல்ல வண்ணம் வாழலாம்; நல்ல கதிக்கும் குறைவு இலே.)