பக்கம்:சிற்றம்பலம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணையடி 47

பொழில் வளர் காளத்தி, மல்கு வண் காளத்தி என்று கூட்ட வேண்டும். மல்குவண் காளத்தி - பெருகிய வளத்தையுடைய திருக்காளத்தி, எங்தையார் - எம் தந்தையார். காளத்தியப்பன் என்று இறைவனேச் சொல்லும் வழக்கு இருப்பதனுல் காளத்தி எந்தையார் என்றர். இணையடி - இரண்டு கிருவடிகள், உள்ள . உள்ளன; இருக்கின்றன. ஏ: அசை சிலை.)

  • நாணினிச்சென், அளவ ೧೯೮og யோகிருக் காளத்தி யப்பனுக்கே' (பட்டினத்தார் பாடல்);"அருமந்த போனக மன்றே, நங் காளத்தி யப்பனுக்கே” (காளத்தி இட்ட காமிய மாலை.)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/57&oldid=563200" இலிருந்து மீள்விக்கப்பட்டது