இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கட்டுரைக்காதையில்
116
"தெய்வம் தொழ அள் கொழுநற்றொழு வாளைத்
தெய்வம் தொழுதகைமை திண்ணிதால் - தெய்வமாய்
மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி
என்று காப்பிய வெண்பாவும் குறிப்பிடுகிறது.
"தெய்வம் தொழஅள் கொழுநற்றொழு தெழுவாள்
என்பது வள்ளுவர் வாக்கு. இங்கு அவள் தெய்வத்தின் நிலைக்கு உயர்த்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.