பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டுள்ளதற்காக தமிழக அரசு தமிழ் வளர்ச்சித்துறைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நூலைச் சிறந்த முறையில் அச்சிட்டு உதவிய மாணவர் மறுதோன்றி அச்சகத்திற்கு எனது உளமார்ந்தநன்றி.

இந்த நூல் தொடர்பாக எனக்குப் பல வகையிலும் ஊக்கமளித்து உதவி செய்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் எனது நன்றியைப் பதிவுசெய்துகொள்கிறேன்.

ஏற்கனவே நான் எழுதி வெளியிட்டுள்ள, பாரதப் பண்பாட்டு தளத்தில் பாரதி பாரதியின் புதிய ஆத்திசூடி ஒரு விளக்கவுரை, ஆகிய இருநூல்களும் கல்வி நிலையங்களிலும், பொது மக்களிடமும் தமிழ் அறிஞர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த நூலையும் வாங்கிப்படித்தும் அடுத்து வரும் நூல்களுக்கும் ஆதரவளித்து ஊக்க முட்டும்படி வாசகர்களையும் கேட்டு தமிழ் கூறும் நல்லுகத்திற்கு இந்நூலை சமர்ப்பித்துக் கொள்கிறேன்.

அ.சீனிவாசன்
நூலாசிரியர்