பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடுகாண் காதையில்

44


மஞ்சு சூழ் மலையின் மாணத் தோன்றும்
மங்கல மறையோர் இருக்கை களைக்

காண்கிறார்கள்.

பல காத தூரம் நடந்து ஆறு சூழ்ந்த அழகிய திருவரங்கம் வந்து சேர்கிறார்கள். அங்கு அறவோர்கள் அறிஞர்கள் பலரின் ஆசிபெற்றார்கள் என்று காப்பியம் குறிப்பிடுகிறது.