இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்
61
வல்வினையன்றோமடந்தை தன் பிழையெனச்
சொல்லலும் உண்டேற் சொல்லாயோநீ
அனையும் அல்லை ஆயிழைதன்னொடு
பிரியாவாழ்க்கை பெற்றனையன்றே
வருந்தாதேகி மன்னவன் கூடல்
என்று, வல்வினை காரணமாகத் துன்பம் ஏற்பட்டுள்ளதென ஆறுதல் கூறியதை இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.