212
சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்
செங்கதிர் முடியன் என்கோ திருமறு மார்பன் என்கோ சங்குசக் கரத்தன் என்கோ
சாதிமா னிக்கத் தையே ! "சாதிமா னிக்க மென்கோ
சவிகொள்பொன் முத்தம் என்கோ சாதிநல் வயிரம் என்கோ
தவிவில்சீர் விளக்கம் என்கோ ஆதியஞ் சோதி என்கோ
ஆதியம் புருடன் என்கோ ஆதுமில் காலத் தெந்தை
அச்சுதன் அமல னையே ! “அச்சுதன் அமலன் என்கோ !
அடியவர் வினைகெ டுக்கும் நச்சுமா மருந்தம் என்கோ !
நலங்கடல் அமுதம் என்கோ ! அச்சுவைக் கட்டி யென்கோ !
அறுசுவை அடிசில் என்கோ நெய்ச்சுவைத் தேறல் என்கோ
கனியென் கோபா லென்கோ !
என்று கனிவாகப் பாடுகிறார். இன்னும்,
6.
7.
“பாலென்கோ : நான்கு வேதப்
பயனென்கோ, சமய நீதி நூலென்கோ : துடங்கு கேள்வி
இசையென்கோ ! இவற்றுள் நல்ல மேலென்கோ வினையின் மிக்க
பயனென்கோ : கண்னன் என்கோ ! மாலென்கோ : மாயன் என்கோ !
வானவர் ஆதி யையே !
"வானவர் ஆதி என்கோ !
வானவர் தெய்வ மென்கோ ! வானவர் போகம் என்கோ !
வானவர் முற்றும் என்கோ ! ஊனமில் செல்வ மென்கோ
ஊனமில் சுவர்க்க மென்கோ
ஊனமில் மோக்கம் என்கோ !
ஒளிமணி வண்ண னையே !