பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| இந்நூல் பற்றிய கருத்துரைகள்

-

மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் தெ. பொ. மீட்ைசிசுந்தரஞர் சொற்பொழிவுகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். எதிர் பாராத புதிய கருத்துக்களின் வெள்ளம் எல்லோரையும் திக்குமுக்காடச் செய்தது. இந்நூல் ஆராய்ச்சிசெய்வார்க்கு வழிகாட்டும். அண்னமலைப் பல்கலைக்கழகம் கீழைத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் இந்நூலாசிரியர் தமக்குப் பொருத்தமானவை எனத் தோன்றுவதைத் தயங்காமல் எடுத்துரைக்கும் இயல்பினர். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இந்நூல். நூலில் காணும் மேற்கோள்கள் இவர் புலமையை விளக்கும். இந்நூல் முழு வதும் ஒழுக்கத்தின் உயர்வை வற்புறுத்துவது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. அண்ணுமலைப் பல்கலைக்கழகம் தமிழாராய்ச்சி, கலைத்துறைகளின் தலைவர் பேராசிரியர் கோ. சுப்பிரமணியம் ஆசிரியர் தமக்குச் சரி என்று பட்டதைச் சொல்லத் தயங்க மாட்டார். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இங் நூல். உழுதசால் வழியே உழாமல் சிந்தனையைக் கிளறிப் புதுக்கருத்துக்கள் காண்பார். திறய்ைவு முறை கோடாது ஆயுக்திறனைப் போற்றி வாழ்த்துவோமாக. | - -- + +