பக்கம்:சிலம்புநெறி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி - 117

கிறான். அப்பணியைக் கண்ணகி இனிதே செய்து முடித்தாள்.

கோவலன், அவன் மகளாகிய மணிமேகலையைக். காப்பாற்றும் பொறுப்பை மாதவியிடம் விட்டுச் சென்றிருக்கிறான். அதனால் மாதவி உயிர் துறக்க முடிய வில்லை. மாதவி, மணிமேகலையை வளர்த்து பெளத்தத் துறவியாக்குகிறாள். -

ஏன்? மணிமேகலை கணிகை வாழ்க்கை மேற். கொண்டால் கோவலன் புகழுக்கு இழுக்கு நேரும் என்று எண்ணித்தான்்!

இங்ங்ணம் பல்லாற்றாலும் சிறந்து விளங்கிய மாதவி பெண்ணில் பெருந்தக்காளாவாள்.

口口口

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/119&oldid=702782" இலிருந்து மீள்விக்கப்பட்டது