இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிலம்பு நெறி - 117
கிறான். அப்பணியைக் கண்ணகி இனிதே செய்து முடித்தாள்.
கோவலன், அவன் மகளாகிய மணிமேகலையைக். காப்பாற்றும் பொறுப்பை மாதவியிடம் விட்டுச் சென்றிருக்கிறான். அதனால் மாதவி உயிர் துறக்க முடிய வில்லை. மாதவி, மணிமேகலையை வளர்த்து பெளத்தத் துறவியாக்குகிறாள். -
ஏன்? மணிமேகலை கணிகை வாழ்க்கை மேற். கொண்டால் கோவலன் புகழுக்கு இழுக்கு நேரும் என்று எண்ணித்தான்்!
இங்ங்ணம் பல்லாற்றாலும் சிறந்து விளங்கிய மாதவி பெண்ணில் பெருந்தக்காளாவாள்.
口口口