பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31



இப்படி வேறு வேறு கையுறைகளைத் தாங்கிக் கொண்டு, “ஏழு பிறப்பும் மன்னர் பிரானுக்குக் குடி மக்களாக இருக்க ஆசைப்படுகிறவர்கள் நாங்கள். மன்னர்பிரான் வாழ்க! வெல்க!” என்று வாழ்த்தினார்கள். அந்த வாழ்த்தொலி மலைப்பக்கங்களில் எதிரொலித்தது.