இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிலம்போ சிலம்பு!
309
இப்படியொரு கதை பார்ப்பனர் தொடர்பாகச் சிலம்பில் கட்டுரை காதையில் இடம் பெற்றுள்ளது.
இது, பாண்டியரது பெருமையை விளக்குவதற்காக மதுராபதி என்னும் தெய்வத்தால் கண்ணகிக்கு அறிவிக்கப்பட்ட கதையாகும்.