இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
430
சுந்தர சண்முகனார்
363 | குறுந்தொகை - 19:4,5 - பரணர் |
363 | நற்றிணை - 115:6 - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. |
363 | அகநானூறு 23:12 - ஒரோடோகத்துக் கந்தரத்தனார் |
364 | பெருங்கதை - 1:33:73, 74 - கொங்குவேளிர் |
364 | தக்க யாகப் பரணி - 75 - ஒட்டக் கூத்தர் |
365 | ஆசிரிய நிகண்டு - 137 - ஆண்டிப் புலவர் |
365 | திருக்குறள் - 853 . |
365 | கம்ப ராமாயணம் - 5 - 9, 7; 5-1-65 |
365 | பிரபு லிங்க லீலை - 2:4 - சிவப்பிரகாச அடிகளார் |
370 | தெய்விகத் திருமணம் - பக்கம் 9 - சுந்தர சண்முகனார் |
371 | திருமுருகாற்றுப்படை - 1, 2 . நக்கீரனார் |
371 | கம்ப ராமாயணம் - கிட்கிந்தா காண்டம் அனுமப் படலம் - 18 |
374 | திருக்குறள் 51. |
374 | தண்டியலங்காரம் - 25 - தண்டியாசிரியர். |
375 | கம்பராயணம் - 5 - அக்க குமாரன் வதைப் படலம் |
377 | கலிங்கத்துப் பரணி போர் பாடியது - 63, 64, 65, 66. |
380 | திருமந்திரம் - 2290 - திருமூலர். |
381 | நறுந்தொகை அதிவீர ராம பாண்டியன். |
381 | திருக்குறள் - 555. |
385 | யாழ் நூல் விபுலாநந்த அடிகள். |
386 | திருநாவுக்கரசர் தேவாரம் - தலையே நீ வணங்காய்’ |
395, 396 | தெருக் கூத்துக் கதையும் பாடல் பகுதிகளும். |
397 | ‘இலியடு’ - ஃ ஒமர் (கிரேக்கக் காப்பியம்). |
398 | நற்றிணை - 216: 8, 9 - மதுரை மருதனிள நாகனார். |
398 | கொளுங்கோளுர்ப் பகவதி அம்மன் பெயர். . |
399 | பேகன்-கண்ணகி-புறநானூறு - 143 - கபிலர், |
402, 403 | ‘சிலம்பில் சிறு பிழை’ - சகந்நாத ராசா. |