பக்கம்:சிவஞானம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 105

னும் பெயரும், மற்ருெருபுறம் சிவஞானத்திற்கு அளிக்கப்பட்டது ' எனவும் பொறிக்கப்பட்டிருந்தன. நாய்க்குட்டிச் சாமியார், சிவஞானத்தையும் மணிவண் ணனையும் அழைத்து வாழ்க சிவஞானம் வாழ்க மணிவண்ணன்' என வாழ்த்துக் கூறி அப்பதக்கங்களை அன்போடு வழங்கினர். சிவஞானமும் மணிவண்ண னும் சுவாமியாரையும் குப்புசாமிப் பிள்ளை அவர்களையும் வணங்கி அப்பரிசுகளைப் பெற்றுக்கொண்டனர். அவர் கள் முகத்தில் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் பெருக் கெடுத்தன. சிறுவர்கள் அனைவரும் சிவஞானம் வாழ்க, மணிவண்ணன் வாழ்க என வாழ்த்திக் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

' வாழ்க சிவஞானம், வாழ்க மணிவண்ணன்,

வாழ்க குப்புசாமிப் பிள்ளை, வாழ்க நாய்க்குட்டிச் சாமி யார்' என வாழ்த்துவதோடு இந்த நல்ல முயற்சியில் ஈடு பட்ட குழந்தைகள் அனைவரையும் நாமும் உள்ளங்குளிர வாழ்த்துவோமாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/112&oldid=563144" இலிருந்து மீள்விக்கப்பட்டது