பக்கம்:சிவஞானம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு !!!,

வேண்டாம். நாங்கள் இரண்டே பேர்தாம் ; ஒன் றும் சிரமமில்லை ; சிக்கிரம் புறப்படு. என்று அவ சரத்துடன் உரைத்தான். பொருட்பேய் பிடித்த அப்புல்லறிவாளன் பணத்தைப் பார்த்ததும்

o "No W. . . 墨 స్తో o o o |- - o 慧 N - Wo: இத்

so o o 国 A. * 泷 o

o o - o o o o

  • 贈間」

பூரித்துவிட்டான். எண்ணமும் ஏக்கமுமாய் இருந்த அவன் ஓட்டமும் நடையுமாய்ச் சென்று வண்டியை இழுத்து வந்து என் முன்னே நிறுத் தின்ை. ஆ ! அப்போது என் வயிறு பகீர்’ என்று பற்றி எறிந்தது ; உள்ளம் துடி துடித்தது ; தேகம் சிலிர்த்தது ; கோபம் கொதித்தெழுந்தது ; நான் சிறிது நேரம் உறுமித் தலையை அசைத் தேன் ; என் கால்களால் நிலத்தை உதைத்தேன் ; என் வாலை நாற்புறமும் சுழற்றி வீசினேன் - என் செல்வமே, இவைகளே யன்றி என்னுல் வேறு யாது புரிய இயலும் ஒரு சிறிதும் இயலாதுஇயலாது. ஆதலால் குழந்தாய், நான் மனங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/42&oldid=563074" இலிருந்து மீள்விக்கப்பட்டது