பக்கம்:சிவஞானம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 57

குட்டி-ஆ அப்பெரியவர் யார், அம்மா ? அவருக்கு நான் வணக்கம் புரிய வேண்டும்-அவரை நான்

வாழ்த்திப் போற்றவேண்டும்.

குதிரை-குழந்தாய், அவசரப்படவேண்டாம் ; நிதான மாய்க்கேள். யாவும் உரைக்கின்றேன். என் ஆரு யிரே, பின்னர், அப்பெரியவர் மறுபடியும் தோட் டத்திற்குச் சென்று, மேலும் மேலும் அறுகம்புற்

o * - - - - *...** Foo-o-o: "து ίh品。)

| | | ク <! * - M o i ol ○ H ". . o ■ | - H تنفن # o ill- III. | | | § * . o با ای 醚 군 - N 트 E o o H. 罰鳶司 - ■ * - ཟཟླ་ * * *

o o | . . W . 穴 - --- ###R. o o o

уy - -- ( - --- = تكبيد இ= కౌన్డెస్క్స్తబ్ల్లో

களை அறுத்துக் கொணர்ந்து என் முன்னர்க் குவித்தார். நான் அளவிலா மகிழ்ச்சியுடன், வாலை யாட்டிக்கொண்டும், கனைத்துச் சிரமசைத் தும், அப்புற்களை அரி அரியாய் வாயில் கெளவிக் கடித்துத் தின்ன ஆரம்பித்தேன். அப்போது, எனக்குண்டான ஆனந்தப் பெருக்கில்ை பாலும் சுரக்கலாயிற்று. சிறு குழந்தையாய நீயும் துன்பம் சிறிதும் இன்றி என்னை அணுகிப் பால் பருகலா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/64&oldid=563096" இலிருந்து மீள்விக்கப்பட்டது