பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 திருச்சிற்றம்பலம் புராணசாரம் மாணிக்கவாசக சுவாமிகளின் தோத்திரப் பாடல் செய்ய திருவாதவூர் வந்தருளி அமைச்சர் எனச் சிறந்து நீடு வைய மிசை வழுதி நிதி கொண்டு அரனேக் குருந்தடியில் வணங்கி ஞாலம் உய்ய அருள் பணியாற்றி நரிபரியாச் செய்து நதி உடைப்பில் எங்கள் ஐயன் முடிமிசை உவந்து மண் சுமக்க வன்பின் உருவாயினரே எங்குமாகிய அழகன் மேனி பிரம்படி தாங்க வேங்கிப் புத்தர் மங்க வாரருள் செய்து மூகை பேசிட வழங்கி மணி மன்ருடும் எங்கள் நாயகன் கரத்தால் ஏடு எழுத்து ஆணியுங் கொண்டு எழுதப் பாடி அங்கண் மேவிய சோதி தன்னில் இரண்டறக் கூடி யமர்ந்திட்டாரே. o திருச்சிற்றம்பலம்