பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி திருவருட்பிரகாச வள்ளலார் அருளிச்செய்த விண்ணப்பம் எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள், மதங்கள்,மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம் ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்தில் பற்ருவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சிய மாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும். எல்லா மாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்ட வரே! தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!! திருச்சிற்றம்பலம் நால்வர் வணக்கம் திருச் o, iறம்பம் பூழியர்கோன் வெப்பு ஒழித்த புகலியர்கோன் கழல்போற்றி! Puzhiya i k on veppu o zıllı tlı,1 pu:t liya: r kon kazhalpo tri ஆழிமியைக் கல்மிகப்பில் அனேந்து பிரான் அடிபோற்றி! aazlı ııııı, ıık kalın idhappıl anına indlıa piraan adi potri வாழி திரு நாவலுர் வன் தொண்டர் பதம் போற்றி! Vaaz hi thir u naa valur vanthon ndar padham potri "F வாழியலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி! Uzlı imali Ilı ırı vaadlı avürarthirutlıthull potri திருச்சிற்றம்பலம்