பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305 திருக்கழுக்குன்றப் பதிகம் திருச்சிற்றம்பலம் பிணக்கு இலாத பெ ருந்து றைப்பெரு Pinnakku ilaadha p erundthurraip peru மான் உன் மைங்கள் பேசுவார்க்கு maanun na amangga 11 pesuva arkku இணக்கு இலாததோர் இன்ப மேவரும் Innakku ilaad had hör inba mē varum துன்பமே துடைத்து எம்பிரான் thunbamë thudaith thu embiraan உணக்கு இலாததோர் வித்து மேல்விளே Unnakku ilaadhadhör viththu mēlvillai யாமல் என்வினே யொத்தபின் yaamal envinai yoththapin கணக்கி லாத்திருக் கோல நீ வந்து Kannakkilaath thirukkola nee vandhu காட்டி ய்ைகழுக் குன்றிலே. Kaattinaay kazhuk kundrilē திருச்சிற்றம்பலம் தடுமாற்றம் இல்லாதவர் (உன் அடியார்கள்). திருப்பெருந்துறை யில் உள்ள பெருமானே ! உன் திருப்பெயரைக் கூறுபவருக்குக் குறையாத இன்பம் வந்து சேரும்; துன்பம் நீங்கும். எம் பெரு மானே ! உலர்தல் இல்லாதது-விதை போன்றது-முன் பிறவி களில் செய்த வினை; அவ்வினைகள் இன்னும் வளராதவாறு இரு வினை ஒப்பு ஏற்பட்டது; இந்த நிலை வந்ததும் உனது அழகிய வடி வத்தை நீ திருக்கழுக்குன்றத்தில் காட்டிய்ை! 17 smrk (5–5Glorrib pih-perturbation நாமங்கள் - பெயர்கள்-names இணக்கு இலாத-குறையாத இன்பம்-மகிழ்ச்சி--joy jusnu-ih ju- сtlače £5,63rl Jih-Sorrow உனக்கு இலாக-உலராத-not dricd up வித்து -விதை -sced