பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 பண் களிகூர்தரு பாடலொடு ஆடல் பயின்றிடும் ஆகாதே Pann kallikūrtharu pa adalodu a adal payindridum aagaadhë பாண்டி நன்னடு உடையான் படை ஆட்சிகள் பாடுதும் ஆகாதே paanndi nannaadu udaiyaan padai aatchigall paadudhum aagaadhē விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே Vinnkalli kūrvad hõr vedhagam vandhu vellippadum aagaadhē மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே meenvalai veesiya kaana van vandhu vellippadum aayidilë திருச்சிற்றம்பலம் என் இரண்டு கண்களும் அவனுடைய திருவடிகளைப் பார்த்து மகிழும் அல்லவா? பெண்கள் வாழ்வு கணவன் வழிச் செல்லும் தன்மை உடையது; அதுபோல் என் வாழ்வும் இறை வழியில் செல் வதாக ஆகும் அல்லவா? மண் உலகில் வந்து பிறத்தல் என்பதை மறக்கலாம் அல்லவா? திருமால் அறியாத மலர் போன்ற திரு வடிகள் இரண்டையும் வணங்கலாம் அல்லவா? இசை பொருந்தி மகிழ்ச்சி தருவது பாடல்; அவற்றுடன் நடனம் ஆடுவதும் நடை பெறும் அல்லவா? நல்ல பாண்டிய நாட்டையே தனது நாடாக உடையவன் சிவபெருமான்; அவனுடைய தொண்டர் கூட்டத்தைப் பாடலாம் அல்லவா?தேவர்களும் மகிழும்படி திருவருட் செயல்கள் என் இடம் வெளிப்படும் அல்லவா? வலை வீசி மீன்களைப் பிடிக்கும் செம்படவன் ஆக வந்த இறைவன், மறுபடியும் வெளிப்பட்டுவந்து அருள் செய்தால். safe'il Isur-logoq9th–will feel glad (or) be joyful -eksri Gă–will it not காரிகையார்கள்-பெண்கள்-women வாழ்வு-life &col toughlb-follow logorassir-earth LR psh {FGlorrup -way of birth in softgoolb–will forget losurflium 45ub—flower like Feet cussariñiggjib—bow down; worship Low-g)stado-music assif off 35(5–10&pé5.5(5&sp-that gives pleasure ւյորւ-*ն-ՏOոg +Léo-dahce Luossroolb-perform p5&GöG-good country