பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 அருணகிரிநாதர், கந்தக் கடவுளைத் தியானித்தார். 'கந்தப் பொழில் இகழ் குருமலை மருவிய பெருமாளே சந்தச் சபைதனில் எனதுள்ளம் உருகவும் வருவாயே’ எனத் தொடங்கிப் பாடினர். 'இறைவா! இங்குள்ள மன்னன் பிரபுடதேவன் மனம் மகிழ உள்ளம் நெகிழி நீவிர் எதிர் தோன்றி உமது நடன தரிசனத்தைத் エー=ー o "ళ్వోన్స్డ^\. تتنت غنظ

:ko::

יהפכבי-ידיtידיילי ההר క్తా! ******************** ти: அருணகிரியார் சம்பந்தாண்டானுடன் சொற்போரிட்டு வெற்றி காணுதல் Arunagiri gets victory over Sambanthandaan in a combat of speech தந்தருள வேண்டும்' என்று பிரார்த்தித்த அருணகிரிநாதர், எம் பெருமான் எவ்வாறு ஆடி வரவேண்டும் என்பதனையும் அழகிய