பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

339 அருணகிரியார், “அரசே! அடியேனின் உடலை அந்த இறைவன் மறைத்தது நியாயமே. ஈசனின் சித்தம் போல்தான் எதுவும் நடக்கும். அதற்காக நீவீர் வருந்தற்க' என்று ஆறுதல் அளித் தார். அருணகிரி அடிகள் கிளி உருவம் பெற்று மன்னருக்கு மலர் அளித்தல் Saint Arunagiri in the form of a parrot offers the flower to the King ளிெ உருவத்தில் இருந்துகொண்டே அருணகிரிநாதர் “கந்தம் அது..தி' என்னும் தெய்வீகப் பாடல்களே உலகிற்கு அருளிச் செய்தார். கந்தர் அநுபூதிச் செல்வத்தைக் கேட்டு மகிழ்ந்த முருகப் பெருமான் அவர் முன்னே எழுந்தருளினர்.