பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 I ஆடும்வகை எப்படியோ வெண்ணிலாவே Aadumvagai eppa diyö vennnnilaavē அண்டபகிர் அண்டம் எல்லாம் வெண்ணிலாவே-ஐயர் Anndapagair anndam ellaam vennnnilaave – Iyer ஆட்டம் என்று சொல்வது என்ன வெண்ணிலாவே Aattam endru solvadhu enna vennnnilaavē அம்பரத்தில் ஆடுகின்ருர் வெண்ணிலாவே-என்னே Ambarathil a adugindraar vennnnilaavē – ennai ஆட்டுகின்ருர் இன்பரத்தே வெண்ணிலாவே. Aattugindraar inparathe vennnnilaave வெண்மையான நிலாவே!. நான் யார்' என்று என்னை அறிந்து கொண்டு நான் சந்தோஷம் அடைய நீ எனக்கு ஒரு தந்திரம் சொல்ல வேண்டும். இறைவன் திருமுடிமேல் இருக்கின்ற வெண்மையான நிலாவே! அங்கே நானும் வர வேண்டும் என்று உன்னைக் கேட்டுக் கொள்கிறேன். "சச்சிதானந்தம்' என்ற பெரிய கடலில் குதிக்க விரும்பு கிறேன் நான் 'அது' (கடவுள்) ஆக நிற்க வேண்டும். அதற்கு ஒரு அறிவாகிய வழியைச் சொல்லுவாயாக! அவர் சிற்றம்பலத்தில் நடனம் ஆடுகிருர்; அவர் எந்த விதத்தில் நடனம் ஆடுகிருர் என்று சொல்வாயாக! அவர் அந்தரத்தில் ஆடுகிருர். அவர் எப்படி ஆடுகிருர்? அவர் அண்டங்களிலும் அண்டங்களுக்கு அப்பாலும் ஆடு கிருர்-அவர் ஆடுகிருர் என்பதன் கருத்து என்ன? அவர் வானத்திலும் ஆடுகிருர்: விடுதலை பெற அவர் என்னையும் ஆடச் செய்கிருர்! ஒ வெண்மையான நிலாவே! Glassistanosaur-bright moonlight &sir&or oligo – knowing oneself g)sirl ilha-p-to feel delight 35 shortin-strategy p5m-£5ff-lord Сурц-сгоwп சச்சிதானந்தம்-உண்மை அறிவு ஆனந்தம்-Existence Knowledge and Bliss. the three fold attributcs of thc Lord (see previous stanza)