பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 திருஆலவாய் திருச்சிற்றம்பலம் மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை Mangaiyarkkarasi vallavarkon paavai வரி வளைக்கைம் மடமானி vari vallaik ka im mada maani பங்கயச் செல்வி பாண்டிமாதேவி Pang kayach selvi paanndi Maadēvi பணி செய்து நாள்தொறும் பரவப் panni se idhu na all dhorrum paravap பொங்கு அழல் உருவன் பூத நாயகன் நால் Pongu azhal uruvan būdha naayagan naal வேதமும் பொருள்களும் அருளி vēdhamum porul Igallum a rulli அங்கயற்கண்ணி தன்னெடும் அமர்ந்த Ang gayar kanni thannodum amarnd dha ஆலவாய் ஆவதும் இதுவே aalavaai aavadhum idhuvē. மங்கையர்களுக்கு அரசி, சோழ அரசனது மகள் வரிகள் உள்ள வளைகளை உடைய கைகளை உடையவள், மடம் பொருந்திய மானி என்ற பெயர் உடையவள் தாமரை மலரில் உள்ள திருமகள் போன்றவள் பாண்டிய அரசனது பட்டத்து அரசி ஆவாள். இவள் தொண்டுகள் புரிந்து ஒவ்வொரு நாளும் இறைவனைத் துதிப்பவள். இறைவன் நெருப்புப் போன்ற நிறம் உடையவன்; பூதங்களுக்குத் தலைவன்; நான்கு வேதங்களும் கூறியவன்; அழகிய கயல் போன்ற கண்களையுடைய உமாதேவியொடு திரு ஆலவாய் என்ற திருக்கோயிலில் இருப்பவன். அத்திருக்கோயில் இதோ! upsilso suff—ladies -sworó)—queen susrsuffdamsir-Chola king urrenou-girl (daughter) Guðm-bangles Eð) s—hands ldtresh-name of the queen பங்கயம்-தாமரை-lotus மாதேவி-queen Luthi suuéř Grevest–Lakhmi goddess of Wcalth.