பக்கம்:சிவ வழிபாடு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறங்குவது LT1/T55 முடியும் urranguvadhu maaga mudiyum உள்ளதே போதும் நான் நான் எனக்குளறியே Ulllade podhum ПElЕlП TIE EITT enakkullarriye ஒன்றை விட்டு ஒன்று பற்றிப் onrrai vittu ΟΠΓΤUΙ patrip பாசக்கடற்குளே. விழாமல் மனதற்ற Pasakkadarrkulle Veezhaamal manadhatra பரிசுத்த நிலையை அருள்வாய் parisuththa nilaiyai arullvaay பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற Paarkkum idarn enggum oru neekkamarra nirraiginra பரிபூர ணானந்தமே. рагірura nnaananthanne ஆசைக்கு ஒர் அளவே கிடையாது. உலகமுழுவதும் ஒரு சேர ஆட்சி செய்தாலும் கடல்மீதும் தன்னுடைய ஆணையைச் செலுத்த வேண்டும் என்று நினைப்பார்கள். அளகாபுரிக்குத் தலைவன் ஆகிய குபேரனுக்குச் சமமான பொன் நிறைய வைத்து இருப்பவர்கள் உண்டு, அவர்களும் இன்னும் பணம்வேண்டும் என்று விரும்பி ரசவாதவித்தை" செய்ய அலைந்து திரிவார்கள். பல வருஷங்கள் உயிர் வாழ்ந்தவர்களும் நிலையாக வாழ வேண்டும் என்று நினைத்து அதற்காகக் காயகற்பம்* தேடி அலைந்து மனம் புண் ஆவர். இவற்றை எல்லாம் யோசித்துப்பார்த்தால் பசி அடங்குமாறு உண்பதும், பின் உறங்குவதும் ஆகவே முடிகிறது. நமக்கு உள்ளதே போதுமானது. எல்லாவற்றுக்கும் ஆசைப்பட்டுக்கொண்டு வாய்குழறி. மனம் ஆனது ஒன்றைவிட்டு ஒன்றுபற்றிப் பாசம் (பற்று) என்னும் கடலிலே விழாதவாறு எனக்குப் பரிசுத்தமான நிலையைக் கொடுப்பாயாக.

  • உலோகங்களை மாற்றும்படி செய்யும் வித்தை, * காயகல்பம், உடம்பு நீடித்து இருப்பதங்கு உண்கிற மருந்து

98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/108&oldid=833331" இலிருந்து மீள்விக்கப்பட்டது