பக்கம்:சிவ வழிபாடு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த உலகத்தில் உன்னைத் தொழும் அடியவர்களுக்கு மணம் இரங்கி அருள் செய்பவனே! திருப்பாதிரிப் புலியூரில் இருக்கும் கடவுளே! பெரும் வெள்ளத்தை உடைய கங்கையைச் சிவந்த சடையில் கொண்ட பெருமானே! நெருப்பு நிறம் உடையவனே! O Holy one! Even if I should be born as a worm, Your feet should be fixed in my mind. This boon or blessing please confer. (O Lord) who condescends to show grace to those that worship Thee! (O Lord) residing at Tiruppaathirippuliyuur. (O Lord) who has placed the flooded Ganges in the matted locks! C) fire coloured Lord! * இறைவனை மனத்தில் நினைத்து இருந்தால் மட்டும்போதாது. அவனைப் பூசை செய்வதும் நம் கடமை. சைவர்களுக்கு விக்கிரக ஆராதனை அவசியம். இறைவனை உருவம் உடையவன் என்றும் உருவம் இல்லாதவன் என்றும் கூறுவர். இறைவன் உருவத்தில் வந்தும் அருள் செய்வான். உருவம் காட்டாமலும் அருள் செய்வான் அருவுருவத்தில் இருந்தும் அருள் செய்வான். அருவுருவம் ஆவது இலிங்கத் திருமே சனி, இலிங்கத் திருமேனிதான் கோயில்களில் வைத்துப் பசிக்கப்படுவது. ஆகவே கோயில்களுக்குச் சென்று சிவலிங்கப் பெருமானை வணங்குவது மிகவும் சிறப்பாகும். 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/29&oldid=833560" இலிருந்து மீள்விக்கப்பட்டது