பக்கம்:சிவ வழிபாடு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(43) பழநி ஆண்டவனே! உன்னை விடாமல் புகழ்ந்து பாட வேணும் உன்னை மறக்காமல் இருக்க வேணும் உன் மந்திரம் ஆகிய சரவணபவ என்பதை எப்பொழுதும் ஜபம் செய்யவேனும் தலைவனே! இம்மை மறுமைகளில் செளபாக்யம் நீ எங்களுக்கு அருள் செய்வாயாக. ஆறெழுத்து மந்திரப் பெருமை வசனம் மிக ஏற்றி மறவாதே _ Vachanam miga etTI marraVaadhe மனது துயர் ஆற்றில் உழலாதே manadhu thuya! aatrril uzhalaadhe இசை பயில் சடாக்ஷரம் அதாலே isai payil Sadaaksharam adhaale இக பர செள பாக்கியம் அருள்வாயே! iga para sowbhaagyam arullvaaye! பது பதி சி(வ) வாக்யம் உணர்வோனே! paՏս pathi Siva vaakyam unanvone! பழநி I_ங் வீற்று அருளும் வேலா! Pazhani malai veetrru arullum Velaa அசுரர் கிளை வாட்டி மிக வாழ EEL||『E killai vaatti miga vaazha அமரர் சிறைமீட்ட பெருமாளே! ΕΠΠΕΓΕΗΓ sirraimeetta Perurnaale! புகழ் மொ ழிகள ால் உன்னை உயர்த்திப் புக ழ்ந்து மறவாதிருக்க வேண்டும்; என் மனம் துயரம் ஆகிய ஆற்றில் விழாது இருக்க வேண்டும், இசையோடு பொருந்திய 'ஆறெழுத்து மந்திரத்தாலே எனக்கு இம்மை மறுமைகளில் எல்லா நலன்களும் அருள்வாயாக! 89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/99&oldid=833712" இலிருந்து மீள்விக்கப்பட்டது