பக்கம்:சீதா கல்யாணம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சீதா கல்யாணம்

அருந்தவனை அடிவணங்கி, யாரை இவர்? உரைத்திடுமின், அடிகள்' என்ன,

‘விருந்தினர்கள்; நின்னுடைய வேள்வி

காணிய வந்தார்; வில்லும் காண்டார்;

பெரும் தகைமெய்த் தயரதன் தன் புதல்வர் என

அவர் தகைமை பேசலுற்றான்.

அடிகள் - தேவர் காணிய- காண தகைமை - பெருமை) -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/56&oldid=651227" இலிருந்து மீள்விக்கப்பட்டது