- மணி தொ. மு. பாஸ்கரத் தொண்டைன் தமிழ் கூறும் நல்லுலகுக்கு நன்கு அறிமுகமானவர். அவரது தமிழ்ப்பணியும் கலைப்பணியும் தமிழக வரலாற்றில் புகழ் அத்தியாயங்கள் என்று ஒர் அன்பர் சொன்னார்.
முற்றிலும் உண்மை. " . . . . . தஞ்சாவூரில் அவர் உருவாக்கிய கலைக்கூடமும், தமிழ் மக்களுக்கு அவர் விட்டுச் சென்றிருக்கும் £ " நூல்களுமே அதற்குச் சான்றுகளாகும். - குற்றாலமுனிவர்.ரசிகமணி டி.கே.சி.யின் பிரதம சீடரான அவர் ஆக்கித் தந்துள்ள இலக்கியப்படைப்புகளும் கலைப்படைப்புகளும் தமிழுக்கும் கலையுலகுக்கும் கிடைத்த அரிய பொக்கிஷங்கள்.
- s=resteజఙః
ஆசிரியரது பிற நூல்கள்
1. வேங்கடம் முதல் குமரி வரை (ஐந்து பாகங்கள்) 2. வேங்கடத்துக்கு அப்பால் - 3. இந்தியக் கலைச் செல்வம் (வானொலிக் கட்டுரைகள்) 4. கலைஞன் கண்ட கடவுள் 5. கல்லும் சொல்லாதோ கவி 6. அமர காதலர் 7. தென்றல் தந்த கவிதை 8
9
C
2
3
தென்னாட்டுக் கோயில்களும், தமிழர் பண்பாடும் 9. பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்
தமிழறிஞர் வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார்
ரசிகமணி டி.கே.சி. - -