பக்கம்:சீதா கல்யாணம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- மணி தொ. மு. பாஸ்கரத் தொண்டைன் தமிழ் கூறும் நல்லுலகுக்கு நன்கு அறிமுகமானவர். அவரது தமிழ்ப்பணியும் கலைப்பணியும் தமிழக வரலாற்றில் புகழ் அத்தியாயங்கள் என்று ஒர் அன்பர் சொன்னார்.

முற்றிலும் உண்மை. " . . . . . தஞ்சாவூரில் அவர் உருவாக்கிய கலைக்கூடமும், தமிழ் மக்களுக்கு அவர் விட்டுச் சென்றிருக்கும் £ " நூல்களுமே அதற்குச் சான்றுகளாகும். - குற்றாலமுனிவர்.ரசிகமணி டி.கே.சி.யின் பிரதம சீடரான அவர் ஆக்கித் தந்துள்ள இலக்கியப்படைப்புகளும் கலைப்படைப்புகளும் தமிழுக்கும் கலையுலகுக்கும் கிடைத்த அரிய பொக்கிஷங்கள்.

  • s=resteజఙః

ஆசிரியரது பிற நூல்கள்

1. வேங்கடம் முதல் குமரி வரை (ஐந்து பாகங்கள்) 2. வேங்கடத்துக்கு அப்பால் - 3. இந்தியக் கலைச் செல்வம் (வானொலிக் கட்டுரைகள்) 4. கலைஞன் கண்ட கடவுள் 5. கல்லும் சொல்லாதோ கவி 6. அமர காதலர் 7. தென்றல் தந்த கவிதை 8

9

C

2

3

தென்னாட்டுக் கோயில்களும், தமிழர் பண்பாடும் 9. பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்

தமிழறிஞர் வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார்

ரசிகமணி டி.கே.சி. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/83&oldid=651292" இலிருந்து மீள்விக்கப்பட்டது