பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனத் தலைவர் சியாங் கே-ஷேக் I முன் வாயில் அந்நியர்க்கு இடம் கொடோம், அரசை யார்க்கும் இனிவிடோம் ! மன்னராகி ஆளுவோம், மாநிலத்தில் வாழுவோம்!" -வெ. ராமலிங்கம் பிள்ளை. ஒரு கையால் செங்கல் அடுக்கிச் சாந்து பூசி, மற்ருெரு கையால் வாளேந்திப் போர் செய்யும் கொற்றர்கள் எவ்வளவு சாமர்த்தியசாலிகளாக இருப் பார்கள் ! அவர்களே பாக்கியசாலிகள் மாளிகை முழுவதும் கட்டி முடிந்துவிட்டால், அதன் மாட்சி யையும் காவலையும் கண்டே பகைவர் ஓடுவார்கள். ஆகவே வெகு வேகமாக மாளிகையைக் கட்டி முடித்து, சுதந்தர தேவியை அதில் பிரதிஷ்டை செய்துவிட வேண்டும் என்று கோடிக்கணக்கான கொற்றர்கள், மெய்வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது வேலை செய்துவருகிருர்கள். கோடிக் கணக்கான சிற்ருள்கள் கல் அள்ளிக் கொடுத்தும், சுண்ணும்பு சுமந்தும், ஒடியும் சாடியும் வேலே செய் கிரு.ர்கள். பல கோடி மக்களின் உழைப்பால் நிர்மா ணிக்கப்படும் அந்த மாளிகைதான் சீனுவின் குடி LI JIT 'JF, மாளிகைக்கு வானம் தோண்டும் பொழுதே தேசபக்தி மிகுந்த ஆயிரக் கணக்கான சீன வீரர்கள்