பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் வாயில் 5 தங்கள் எலும்புகளேயும் பதாயும் அதில் அஸ்தி வாரமாகச் சொரிந்தார்கள். எல்லா வரியையும் மேலே இருந்து கண்காணித்து, தவமை பாயாக ன்ெறு நடத்தி வந்தவர் ஸ்ன் யா_வெளி அறிஞர். புரட்சிக்கு அவரே தந்தை புதிய குடியா மாளிகை முதலில் அவர் உள்ள வா தான்றியது. கட்டடம் மேலெழுந்துவந்தது. 101 அனவரிமீ 1வ. குடியரசுத் தலைவர் வளி யா_வென் னும் புரட்சி மந்திரிகளும் அதில் குடி புகுந்தார்கள். கட்டடத்திற்கு மேல் மாடங்கள் (!) காவலர்களே நியமிக்கவில்லை; சுற்றிலும் கோட் ை அகழும் இல்லை. இத்தகைய (வேஃல." . வா விரைவில் முடித்து விடுவதற்காக மந்திரிகள்_% வ, யூடன் வேலை செய்துவந்தார்கள். இடையில் வ எபன் நோய்வாய்ப்பட்டு இறந்து போற காமக்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு டி வகை நிறுத் தாமல் நடத்தி வந்தார்கள். கொள்கை மன்றும் இல்லாத யுத்த வெறியுள்ள பிரபுக்கள் பல குடி பரசுக் கோயில் கட்டி முடிந்துவிட்டால் தங்கள் சுய நலமெல்லாம் பலிக்காது என்பதை w, அந்தக் கோயிலேயே அழித்துவிட முயன்ருர்கள். ஆல்ை, தலைவர் ஸன் மண்ணுலகை விட்டுப் போகுமுன் ல்ை, புரட்சி விழலில் பாய்ந்து விடாதபடி பாதுகாப்பு தற்காக, வீர பராக்கிரமமுள்ள ஓர் இளஞரைக் தயாரித்து வைத்திருந்தார். அந்த இளே குர்காம் சியாங் கே-வுேக். சியாங் இயற்கையிலேயே போர்வீரர். அத னுடன் தம் குருநாதருடன் இன்பத்திலும் துன்பக் திலும் சேர்ந்து வாழ்ந்திருந்தவர். ஸன் யாட்-ஸென் கனவில் கண்டவை இவர் கினேவாயின ; அவருடைய தத்துவங்கள் இவருடைய செயல்களாயின. இங் நிலையில் ஏகாதிபத்திய வெறி கொண்ட பக்கத்து காடாகிய ஜப்ப்ான், சியாங் தலைமையில் சீன வளர்ச்சி