பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,ു. ു &് ജ്7

  1. ب-"بيتي عبہ جنتا دیا പ്eു -" A. Æ fx” , 138 சியாங் கே-வேடிக்

போயிருந்த சமயத்தில் சிங் - லிங் அம்மையார் ஹாங்காங் தீவில் வசித்து வந்தார். 1914-ஆம் u மகா யுத்தம் ஆரம்பமானதி விருந்து தொடங்கிய புரட்சியின் சகாப்தத்தில் காம் வாழ்கிருேம். அது வருஷத்திற்கு வருஷம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. உலகமோ எங்கும் போராட்டங் களுக்கு கிலேக்களகை விளங்குகிறது என்று ஜவா ஹர்லால் தம்முடைய உலக சரித்திரத்தில் கூறி யிருக்கிருர், சீனவையும் புரட்சி உலுக்கிக் குலுக்கி வருகிறது. அந்தப் புரட்சி அனலின் கொழுந்து களாக ஸாமுங் குடும்பத்தினர் விளங்குகின்றனர். IX வெற்றியும் தோல்வியும் மெலிந்தோருக்கு விடுதலே இல்லை. மெலிவை யெல்லாம் துரத்திவிடு. உடம்பு வலிது என்று அதனிடம் சொல்லு, அறிவு வலிது என்று அதனிடம் சொல்லு.' - விவேகானந்தர் 1911-இல் சியாங் ஜப்பானிலிருந்து சீனவுக்குத் திரும்பிவந்த பொழுது அவருடன் 130புரட்சிக்காரர்களும் வந்திருந்தனர். அச்சமயத்தில் புரட்சிக்காரர்கள் பெருங் கூட்டமாகப் பிரயாணம் செய்வதில் எத்தனையோ ஆபத்துக்கள் இருந்தன. எனினும் அவைகளைப் பொருட்படுத்தாது, எல் லோரும் ஷாங்காய் நகரில் வந்து சேர்ந்தனர். அங்தப் பெரிய நகரில் ஆளுக்கு ஒரு மூலேயாகப் போய் அங்குள்ள ஜன சமுத்திரத்தோடு ஐக்கியமாகி மறைந்துகொண்டனர். சென் சி-மெய் ஷாங்காய் நகரில் இருந்து கொண்டு புரட்சி இயக்கத்தை நடத்திவந்தார்.

  • Glimpses Of World History.