பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

மாப்பிள்ளை இல்லாமல்
50. ப் போனால் தமக்கையார் தங்கை சம்பந்தப்பட்ட இடத்தில் கூட இருந்து கலியாணம் பண்ணி
51. வைக்கிறதென்றும் புருஷன் பெண்டாட்டியை கீள்நோக்கின் வார்த்தை சொன்னாலும் பெ
52. ண்டாட்டி புருஷனை தூஷிணிப்பாய் பேசிப் பேசினாலும் தீர்வை இல்லையென்றும் ஆண்பிள்
53. ளை பெண்பிள்ளைகள் ஒருவரைவிட்டொருவர் சாதிக்கு விரோதமாய் வேரெ. வைப்பு வைத்திரு
54. க்கிரதாக ருசுவந்தால் ஜாதிக்கு புரம்பாய் தள்ளிப் போட்டு உரண்முரையில் நேரிய ஞாயத்தை, அ
55. ரண்மனையில் கரையேத்தினால் அப்பேர்பட்டவர்களை தீர்த்தத்துரை, தண்ணித்துரை நன்மை
56. தீமையிலுங் கூட்டாமல் ஜாதியில் பிரம்பாய் துள்ளிப் போடுகிறது என்றும் நம்மள் ஜாதிஞ
57. ரயமாய் நாத முத்திரை போடாதவன் குருபரம் உரவின் முரையார் தெண்டனைக்குள் அகப்பட்டு நடந்து
58. கொண்டு நாதமுத்திரை தரிசித்துக் கொள்வானாகவும் கலியாணம் பண்ணின பேர்களுக்கு நபர் ஒன்றுக்கு
59. வருஷ காணிக்கை ரூபாய் அரை வீதமும் கலியாணம் செய்யக்கூடிய வயதுடையவனு
60. க்கு காணிக்கை ரூபாய் கால் வீதமும் இத்தப்படி ஸ்ரீமத் ஸேதுநாதராகிய கூத்தனாதய்யறவ
61. ர்கள் சமூகத்தில் கூடிய மடபதிகள் பண்டாரிகள் உரவின் முரையார் சகலமான பேர்களும்
62. நடந்து கொள்கிறதென்று யெளுதிக் கொடுத்த வுப்பந்த முரியை யாதா மொருவன் அட்டி அளி
63. வு செய்தால் கும்பனியாருக்கு அபராதம் பன்னிரண்டு பூவீராகனும் உரவின் முரைக்கு ஆரு
64. விராகனும் குடுக்கிறது அப்படி கொடுத்தவர்கள். ஜாதிக்கு புரம்பாய்ப் போவோமாகவும்.
65. இந்த ஒப்பந்த முரித்து இடையூரு அட்டியளித்தவன் கங்கைக்கரையில் காராம் பசுவையும்
66. பிராமணரையும். மாதா பிதாவையுங் கொன்ற தோஷத்திலே போவோமாகவும் என்று நா
67. ங்கள் அனைவோர்களும் சம்மத்தின் பேரில் இந்த முரையை யெளுதிக் கொடுத்தோம்.
68. இந்த முரியெளுதினேன். நட்டுவாலி உய்யவந்த பண்டாரம். முத்து விஸ்யாகுனாத க
69. ன்று மேய்கசி உடையார் ஸேதுபதி (பிரதி எடுத்து உதவியவர் தொல்லியல் துறை பதிவு அலுவலர் திரு மா.சந்திரமூர்த்தி எம்.ஏ.)