பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

மகன் ஆறுமுகமாசாரி தச்சு, அம்பலம் நன்
னி ஆசாரி மகன் நல்லதம்பி ஆசாரி ஷ கோ
வில் ஜ்னிகாளில் முத்துபிள்ளை மகன்
குளந்தையா பிள்ளை இந்த வரிக்கு கணக்கு

இரண்டாவது பக்கம்

72. மென்னும் ஐந்து முகம் ஐந்து கறத்தாய் திருவுருக் கொண்டு தனுக
73. ரண புவன போகாதிகளையும் யெல்லாம் தம் இறுதயத்தினாலே திறேதாயுக
74. த்திலக்கியா நத்தினாலேயும் படைத்துந் திறேதாயுக த்தில் த கட்டிப்
75. புனாலே படைத்தும் துவாபரயுகத்தில் மந்திரவித்தகினாலே ப
76. டைத்துங் கலியுகத்தில் கைய்யினாலே படைத்து மாட்சிக்கப்பட்
77. ட கருணாக்கரப்பட மன்னர்க்குச் செங்கோல் வாள்முனை கொடுத்தும் உன்
78. னியகொளுமுனையுள்வரக் கீய்ந்து கன்னியர் தமக்குக் கதிர்முனை கொடுத்து
79. மன்னிய தராசு வணிகற்கீந்து மெளுதாமரைக் கெளுத்தாணியை யீந்
80. து முளுதும் ஜமுனைய்யால் முற்றிலும் காத்தோர் கவசகுண்டலர்யா
81. ணர் தெய்வ நட்டுவராயன் அனுமக்கேதநர் மேகவாகனர் ஒங்காரசொரு
82. பிகள் சிகாயெக்ஞொபவிதர் சிறி புண்டரிகர் மாந்தை நகராதிபர் மகுடத்தியர்
83. சர்புக்க சாலையும் பளனியும் கண்டருளிய மிக்க ......
84. ஞ்சாளர் வல்லியந் ..... புல்லியமார் பா..........
85. வன்னொர் வித்தையுங் கொடுத்துத் தியாகமுங் கொடுத்தோர் வெட
86. ம் கொடுத்துப் பிட்சையுங் கொடுத்தோர் ஆதித்தன் றன்(னை) யச்சிநில க
87. டைந்தோர் திரைகடலடைக்கச் செ(ய★)து செய்திடுவோர் வெங்கலந்த
88. தனக்குச் சுங்கந் விளக்கத் தரணியன்றன்னைத் தலையை யறுத்துத் தர
89. ணியக் கோலால் (த்)தார்நிறுத்திடுவொர் அமரர்கள் தனையும் கசுத்தியன்
90. றனையுஞ் சம்பதமாகத்தானிறுத் தருளிப் பொதிகை மலைதனிற் பொயி
91. ரு மென்ன சதிருடன் பூமி சமதலங்காண்டோர் தாளத் திருப்பணிதான்.
92. செயச்சொனன் காளாஞ்சியேந்தத் தன் புகள்பெற னொர் கற்பந்தலிட்டுக் காராளர் தங்க
93. ள் கற்பகலாமற் காத்த கெம்பீரர் பூலோகத்திலும் புகள் விண்ணாட்டிலும் (ந்) தாலி முத்திரையால்
94. (த்)தாரமும்மைப்போர் அங்கலர் கீர்த்தியை ஆதிசேடனும் பாங்குற னாளும் பகர் கூடுமோ ஆ