பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 65

95. கையினாலே ஸ்ரீ காஞ்சி காமாட்சி காளிகாதெவி கமலேசுவரி ஸ்ரீஒது பரசமயகோளரி அரு
96. ளும் பிறசாதமும் பெற்றருளிய செகத்திருவான தெய்வ கண்ணாளராகிய சிவகெங்கை அஞ்சு
97. சாதி எளுபத்திநாலு ஆவரணத்தாரும் சமய சங்கிதிகளும் எங்களுக்கு அடிமைத்திரமாகியவ
98 வரும் புத்திரர் வெள்ளாண்மை யுல் கில் வியன்(ப்)பெற விளைய வள்ளல் தெய்வெநதிரன் வ
99. ரிசையாயனுப்ப வெள்ளானை மீதில் விரைவகை முளுதுயர் தெள்ளிய புகள்சேர (சோ)
100. டிக்குடையும்(ஞ்) செகத்தில்(க்) கொணர்ந்த தேவெந்திரக் குடும்பர் சேத்துக் காலச் செ
101. ல்லரான் குடும்பர்களும் அமராபதிக்கும் அளகாபுரிக்கும் நிகராயச் சிர(ஞ்)சீவிப்பதியா
102. ன சிவகெங்கைத் திருக்குளத்தங்கரையில் சசிவற்ன யீசுரன் பெரியனாயகி சன்
103. னதியில் நிறைவுற நிறைந்து குறைவறக் கூடிக் கீள்திசை மேல்திசை வடதி
104. சை தென்திசையிலும் உள்ள உறவின்முறையாரையும் குடும்பர்களையுங் கூட்ட
105. ஞ்செயிது அளவளாவிக் கொண்டு முன் மதியாளராகத் தேவாவர்கள் நாம் அனைவோ
106. ருக்கும் வந்த காரியங்களிலெ பத்துக்காரியங்கள் சாதகப்படுத்திக் கொடுத்தும் நா
107. பத்திரெண்டு காரியத்தில் மரபு காத்துக் கொடுத்தும் புத்திர பவுத்தரி பாரம்
108. பரைக்கும் அஞ்சு சாதி எளுபத்துனாலு ஆவர்ணத்தாருக்கும் புத்திரராக நடந்து
109. கொண்டதினாலெயு முற்காலத்திலே யனுமக்கொடி விருதும் பட்டயமும் வாங்கி
110. யிருந்தது மத்தியிலெ சித்திப்பொனதினாலே அவர்கள் வங்கிசாதிபதியான ஸ்ரீ
111. மது அரசுநிலையிட்ட விசைய ரகுநாதச சசிவர்ன(ப்)பெரி யுடையாதேவரவர்க
112. ள் நாமனைவொருக்கும் இப்படிப் பூறுவத்திலெ நடந்த செய்தி யெல்லாஞ் சொல்
113. லிச் சகல வெகுமான சன்மானமுங் கட்டளையிட்டு சந்துஷ் (ட்)டி பண்ணிவிச்சு அனுமக்
114. கொடி விருதும் வாங்கியிருந்த படியினாலேயும் இப்பொது அவர்கள் செல்வக்குமா
115. ரான ஸ்ரீமது அரசு நிலையிட்ட விசையரகுநாதச் சசிவர்ண முத்து