பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுசு சீவக சிந்தாமணி - சுருக்கம் கலுழவேகன் மேலும் கூறல் இன்றைய தன்று கேண்மை எமர்துமர் எழுவர் காறும் கின்றது கிழமை, நீங்கா வச்சிர யாப்பி னுாழால் : அன்றியும் அறனும் ஒன்றே அரசன்யான் ; வணிகன் நீயே என்றிரண் டில்லை : கண்டாய் : இதுகின தில் லம் என்ருன். கடுo சீதத்தன் இதுவே என் தந்தைக்குத் தந்தை கூறினுன் என்று அவன் கூறிய துரைத்தல் வெள்ளிவே தண்டத் தங்கண் விவில்தென் சேடிப் பாவில், கள்ளவிழ் கைதை வேலிக் காசில் காங் தார காட்டுப் புள்ளனி கிடங்கின் விச்சா லோகமா நகரிற் போகா வெள்ளிவேற் கலுழ வேகன் - - வேதண்ட வேங்தர் வேங்தன். கடுக கும் உயரிய மாடம், வெள்ளி மலே மேகபதத்துக்குமேல் என்ருரேனும், மேகம் எங்கும் உளது. மழைகள் தங்கும் இருவர் என இயைத்து, "த ரன் கதியால் தங்குதலும், சீதத்தன் கொடையால் தங்குதலும் எனக் கொள் ளலும் ஒன்று. பின் - பின்பு. அவன் - த ரன். பேணி . செய்து, பிறங்கு தார் . உயர்ந்த மாலேயணிந்த தரன். பேசினன் . ஒரு மொழி உரைத் தான். கடுo. இன்றையது - இன்று உண்டானது. கேண்மை - நட்பு. எழுவர் . ஏழு தலேமுறையினர். கிழமை . ருட் புரிமை. வச்சிர யாப்பின் நீங்கா ஊழால் - என இயைக்க. வச்சிாயாப்பு - வச்சிரத்தால் கலேயில் இட்ட எழுத்து. அறன் - சமயம் (Religion): என்று இரண்டு இல்ல - என்று உயர்வு தாழ்வு இல்லே. கடுக. வெள்ளி வேதண்டம் - வெள்ளி மலை. விவில் - கெடுதல் இல்லாத. தென்சேடி - தென்பகுதியிலுள்ள சேடிக்கூற்று. இக்கூற்றில் உள்ளது காந்தார நாடு. புள்ளனி கிடங்கு புள்ளினம் நீங்காமையால் அழகு பொருந்திய அகழி. போகா - நகரினின்று நீங்காது சிலைபெற்றுள்ள,