பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேமசரியார் இலம்பகம் ඵ්ණ්ද්+ද් அடல்வண்ண வைம்பொறியும் அட்டுயர்ந்தோர் கோமான் கடல்வண்ணன் முக்குடைக்கீழ்க் காசின் றுணர்ந்தான் ; காசின் றுணர்ந்தான் கமல மலரடியை மாசின்றிப் பாடாதார் வானுலகம் கண்ணுரே. IE. Grör பூத்தொழியாப் பிண்டிப் பொங்கோத வண்ணனே காத்தழும்ப வேத்தாதார் விட்டுலகம் கண்னரே ; 'வீட்டுலகம் கண்ணுர் வினேக்கள் வர் ஆறலைப்ப ஒட்டிடுப எண்குணனும் கோட்பட் டுயிராவே. }}زنجي - 6 سات இப்பாட்டிசை கேட்டுப் பரிவுமிக்க கிப்புகி, இத் அணைக் கடவுட்பற்றும் இயல்நலமும் உடைய இவட்கு ஏற்ற கணவன் வங்கிலனே'என ஏங்கி, அத்தகையோன் ஒருவன் விாைய வருதல் வேண்டுமெனத் தானும் கடவுளைப் பரவி ஞள். அக்காலையில் சுபத்திரன் சீவகனுடன் தன் மனைக் கண் வங்தடைந்தான். - கேமசரியும் சீவகனும் ஒருவரை யொருவர் நோக்குதல் நிலங்தினக் கிடந்தன நிதிய நீள்நகர்ப் புலம்பறப் பொலிவொடு புக்க காலேயே, இலங்கு பூங் கொடியன ஏழை நோக்கமும் உலங்கொள்தோ ளு றுவலி நோக்கும் ஒத்தவே. உ.எக ா.எ.எ. அடல்வண்ண ஐம்பொறி = உயிரை வருத்துவதே இயல்பாக வுடைய பொறிகள் ஐக்து. அட்டு வென்று. காசின்று - குற்றமின்றி. மாசு - கெஞ்சில் அழுக்கு. ஈ.எ.அ. பூத்து ஒழியா பூத்து மாரு த. கழும்ப கழும்பேறும்படி. ஆறலேப்ப வழி பறித்தலாலே, எண் குணம் கடையிலா அறிவு முதலிய எண் குணம். ' இவனே வணங்கா கார்க்கு நுகரப் பெருமையால் உளதாம் பற்று ஒழிவின்ருய் வருவதன்றி நுகர்ச்சி யெய்திப் பற்றற்று வீடுபெறுதல் கூடா காயிருந்தது என்பது கருத்து. க.எக. நிலம் தினக்கிடந்த நிதி - மண் தினக்கிடந்தன வாகிய நிதி. 4லம்பு அற தனிமை வருத்தம் நீங்கும்படி. ஏழை - கேமசரி. உறுவலி . விக்க வலியுட்ையனை வேகன்.

  • షొ