பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனகமாலையார் இல்ம்பகம் 高@7「リ。 பொய்ப்பொருள் பிறகள் : பொன்னும், புகழுமாம், துனேவி யாக்கும் : இப்பொருள் எய்தி கின்றீர் ! இரங்குவ தென்னே ? என்ருன். 巴P函6丁 இவ்வாறு கூறிய சீவகன் யேமகளிர், கன்மகளிர் என்ற இரு திறத்தாாது இயல்பு கூறி அவrேத் தெருட்ட நினைக் &কা தான. தீப்பெண்டிர் இயல்புகூறல் அன்பு நூ லாக இன் சொல் அலர்தொடுத் தமைந்த காதல் இன்பம்செய் காமச் சாந்தின் கைபுனேக் தேற்ற மாலை இன்பகற் சூட்டி விள்ளா தொழுகினும், கங்கை மார்க்குப் பின்செலும் பிறர்கண் உள்ளம் - பினேயனர்க் கடிய தன்றே. சகஅ நற்பெண் டிர் இயல்பு கூறல் சாமெனில் சாதல் ; நோதல் : தன்னவன் தணங்த காலேப் பூமனும் புனே த லின்றிப் பொற்புடன் புலம்ப வைகிக் சகள. கைப்பொருள் - தனக்கு இடுக்கண் சேர்ந்தால் உதவும் பொருள். கண்ணும் ஆகும் - கல்வியறிவால். ஞானக்கண்ணும் உண்டாகும், மெய்ப்பொருள் தத்துவவறிவு. பிறகள் - கல்வியல்லாத பிறபொருள்கள். பொன்னும் - பொருளே எய்துவிக்கும். புகழுமாம் துனேவி - புகழாகிய திருமகள். எய்தி பெற்து. இங்குவது - அறியா காரைப்போல வருங் r و تي لانة التي சக.அ. இன் சொல் அலர் . இனிய சொற்களாகிய பூ, காமச் சாங் தின் . காதலாகிய சாக் காலே. ஏற்ற இன்பம் செய் மாலே ஏற்ற இன்பத் தைச் செய்கின்ற காமமாகிய மாலே. பகல் குட்டி - பகற் காலத்திலும் அணிந்து. விள்ளாது - நீ க்காது. கண் உள்ளம் பிறர் பின் செல்லும் . கண்ணும் மனமும் பிறர்பால் செல்லும். பிணே - பெண்மான், அடிய தன்றே - மனத்தின் அடியிலே யுள்ளதன்ருே.