பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#.,ᏟᎼ ❍ . சீவக சிந்தாமணி - சுருக்கம் செட்டியாகிய தனபாலன் மகனை பதுமுகன் , சச்சங்களுல் சிறப்புப் பட்டம் பெற்று அவற்கு ஒரு கவசமாக இருக்க விசயதத்தன் மகனுன தேவதத்தன் யான்' என்று சொல்லி முடித்தான். - - இவர்கள் சீவக்ற்குத் தோழரானமை கூறல் எங்கன்வினை யால் இறைவன் வீடியிவஞ் ஞான்றே எங்களுயிர் நம்பியொடு யாங்கள் பிறங் தேமா எங்கள்தமர், ' கம்பிக்கிவர் தோழர் ” என சந்தார் ; எங்கெழில்என் ஞாயிறென இன்னணம் வளர்க்தேம், சடுள இவ்வாறு கூறியவர், கந்துக்கடன் மக்களான நக்கட் டன், கபுலவிபுலர்களையும் கூறி உடன்வந்து, கல்வியும் . படைக்கலமும் பயின்று தேர்ந்தமை தெளியச் ச்ொல்வி முடி வில் சீவகற்கு சேர்ந்ததும், தாங்கள் வந்த வரலாறும் சொல் லத் தொடங்கினர். சொல்லுகையில், சீவகன ஒரு நாள் கட்டியங்காான் கொல்லற்கெனத் தன் வீரரை யேவி அவனைப் பற்றிக் கொண்டு செல்ல ” என்று கூறி முடிப்பதற்குள் விசயை ஆ” எனக் கதறி வீழ்ந்து அறிவு சோர்ந்தாள். சீதத்தன் முதலியோர் திகைத்து ஒன்றும் அறியாாாய் அவளே ஒருவாறு தேற்றினர். ஆனல், அவர் மனத்தே அவளொரு.அருள் மிக்கவள் என்றே கொண்டனர். விசயை புலம்புதல் கைம்மாண் கடற்படையுள் காவலனே ப்ாண்டொழியப் பொய்ம்ம்ா மயிலுTர்ந்து போகிப் புறங்காட்டுள் விம்மாந்தி யான் வீழ வீழ்ந்தேன் துணையாகி எம்மானே தோன்றினுய், என்னே யொளித்தியோ சடு.அ சடுள. இறைவன் - சச்சர்தன். வீடிய இறங்க. உயிர் கம்பி . உயிர்போன்ற கம்பியாகிய சீவகன், பிறந்தேமா - பிறக்கேமாக, எங்கு எழில் என் ஞாயிறு என ஒரு குறையும் கவலையுமின்றி, ச.இ.அ. கைம்மாண் கடற்படை-அணிவகுப்பால் மாட்சிமைப்பட்ட கடல்போலும் படை. காவலனே - ஐ, அசை. ஒ ஆகிய - இறக்து படவே. பொய்ம்மயில் மயிலாகிய எந்திரம், விம்மாந்து பொரும். துனேயாகித் சோன்றினும் என்க. என்&ன யான் காணுதவாறு,